|
Copyright © 2010 தமிழ்த் தேசிய ஆவணச் சுவடிகள். All Rights Reserved.
Joomla! is Free Software released under the GNU/GPL License. |
நூல்கள் - சஞ்சிகைகள் |
| Visits | [+/-] | |
| Today: Yesterday: Day before yesterday: | 17 243 237 | +6 |
| This week: Last week: Week before last week: | 1353 1952 1784 | +168 |
தமிழ் பேசும் மக்களின் வரலாற்றுத் துயரம், முதலில் அவர்கள் தங்களை அறியாது இருத்தல் தான். சுய ஆற்றல் அற்றவராக இருத்தல் தான். சுய முனைப்புடன் எதையும், தெரிந்து கொள்ளாது இருத்தல் தான். தம்மை புரிந்து கொள்ள முடியாத இருட்டில் வாழ்தல் தான், அவர்களின் சமூக அறிவு அழிவாகிவிட்டது. அனைத்தையும் மற்றவன் சொல்ல நம்புவதும், கேட்பதும் தான் வாழ்வாகிவிட்டது. தனக்கு நடந்ததையும், தன்னைச் சுற்றி நடந்ததையும் கூட, சுயவிசாரணை செய்வது கிடையாது. இன்று அதை செய்ய எந்த வரலாற்று ஆவணமும் கிடையாது.
|
|
Copyright © 2010 தமிழ்த் தேசிய ஆவணச் சுவடிகள். All Rights Reserved.
Joomla! is Free Software released under the GNU/GPL License. |
நூல்கள் - சஞ்சிகைகள் |
